மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கினை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று தாமதமாக மதியம் ஒரு மணிக்கு மேல் வந்துள்ளார்.
தான் புதிதாக வந்துள்ளதால் இந்த வழக்கு குறித்து விவரங்கள் எதுவும் தெரியாது. நாளை தான் முடிவெடுக்க முடியும் என்று கூறியுள்ளார். நாளையும் காலதாமதமாக வந்து வேறு காரணம் சொல்லவும், அல்லது வேறு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் ஏற்கனவே போடப்பட்டுள்ள பழைய வழக்குகளை தூசுதட்டி எடுத்து மீண்டும் மருத்துவர் அய்யா அவர்கள் மீது போட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகள் எந்த நீதிமன்றங்களில் இருக்கின்றனவோ, அந்த நீதிமனறங்களுக்கெல்லாம் மருத்துவர் அய்யா அவர்களை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்று தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வாழ்க ஜனநாய்கம், வாழ்க மனித உரிமைகள்!!
மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா?
-----
75 வயதிற்கு மேல் ஆகும் ஒரு மூத்த தலைவருக்கு இழைக்கபடும் அநீதி -
செய்தி: அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவர்கள் இன்சுலின் ஊசி போட்டனர். அவருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து காலையில் 2 சப்பாத்தியும் குர்மாவும், மதியம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டது. அவர் வைத்திருந்த பிஸ்கட்டுகளை அவ்வப்போது சாப்பிட்டார்.
திருச்சியில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மின்தடை ஏற்படுவதால் அவர் புழுக்கத்தில் அவதிப்படுகிறார். அவர் தனக்கு முதல் வகுப்பு வேண்டும் என்று இதுவரை கேட்வில்லை. சிறையில் காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து வருகிறார். சிறையில் ஏற்கனவே 1,700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
-----
அய்யாவை கொலை செய்ய தமிழகரசு திட்டமிட்ட சதி அம்பலம் :
==============================
இன்று அவருக்கு பெயில் மறுக்க பட்டுள்ளது . இதை தொடர்ந்து அவரை சிறைச்சாலை சிறைச்சாலையாக அலைக்கழித்து வீரபாண்டியாரை கொன்றது போல அய்யாவை கொலை செய்ய சதி செய்யும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் ..
இதன் காரணமே அவர் மீது பி.டி வாரண்ட் போட பட்டுள்ளது .. அதாவது , திருச்சியில் உள்ள அவரை , காஞ்சியில் உங்கள் மீது வழக்கு உள்ளது என்று சொல்லி அங்கே அழைத்து செல்வார்கள் ..உடனே திருநெல்வேலியில் உங்கள் மீது வழக்கு உண்டு என்று அங்கே அலைய வைப்பார்கள் காவல்துறை வாகனத்தில் ..
இப்படியே தமிழ்நாடு முழுதும் அந்த வயதானவரை அலைய வைத்து உடல்நலம் குன்றிப்போக வைத்து கொலை செய்ய சதி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது .. அதனால்தான் அவர்மீது இந்த வழக்கு தொடுத்துள்ளார்கள் ...
கலவரம் மேலும் நடக்காமல் இருக்க ராணுவத்தை கொண்டுவர
போவதாகவும் செய்தி வந்துள்ளது ...........
அய்யா விற்கு நம்மை மீறி ஏதும் நடந்தால் பிறகு வன்னியர்கள் உயிர் வாழ்ந்து பயனில்லை .
2 கோடி வன்னியனை அழிக்க நடக்கும் சூழ்ச்சியை முறியடிக்க வன்னியர்களே ஒன்று சேருங்கள் ...
இந்த செய்தியை நண்பர்கள் , சொந்தங்கள் , கிராமங்கள் என்று அனைவருக்கும் தொலைபேசி , மெசேஜ் மூலம் தெரியப்படுத்துங்கள் ..----
No comments:
Post a Comment