மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி கிடைக்க ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முடிவு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதி கிடைப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க பா.ம.க. தலைமை முடிவு செய்துள்ளது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:–பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கடந்த 20–ந்தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நலமாக இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து, பொதுவார்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். 5 அல்லது 6 நாட்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
ரூ.3 லட்சம் உதவி
இதுதொடர்பாக மரக்காணம் கலவரத்தையொட்டி இறந்தவர்கள் குடும்பத்துக்கு பா.ம.க. சார்பில் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். ஆனால் அப்போது அரியானா மாநிலத்தைச்சேர்ந்த ஓட்டுனர் ஒருவர் இறந்ததற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடுவழங்கியது. மாறாக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்கவில்லை.இந்த கலவரம் தொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த 95 பேர் அதாவது, 71 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திலும், 24 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள். இதில் வக்கீல்கள், இளைஞர்கள் மற்றும் பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய குழு பொறுப்பாளர்களும் அடங்குவார்கள்.
கோர்ட்டுக்கு செல்ல முடிவு
ஒரே நாளில், ஒரேகட்சியை சேர்ந்த அதுவும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் கைது செய்திருப்பது இந்தியாவிலேயே எங்கும் நடக்கவில்லை. நெருக்கடி காலங்களில் 80 பேர் தான் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டை கண்டித்தும், நீதி கிடைப்பதற்காக கோர்ட்டுக்கு செல்வதுடன், டெல்லியில் உள்ள மனிதஉரிமை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிரதமர், ஜனாதிபதியை சந்தித்தும் எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவிக்க உள்ளோம்.
நலம் விசாரித்த தலைவர்கள்
மரக்காணம் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, உண்மையை கூறட்டும். டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் பெறப்பட்ட சிகிச்சை குறித்து உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ்யாதவ், புதுச்சேரி முதல்–அமைச்சர் ரெங்கசாமி, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் உட்பட பலர் நலம் விசாரித்தனர். அதேபோல் தான் தி.மு.க. தலைவரும் நலம் விசாரித்து உள்ளார். மற்றபடி தி.மு.க.வுடன் கூட்டணி என்பது எல்லாம் இல்லை.ஏற்கனவே டாக்டர் ராமதாஸ் அறிவித்தப்படி, வரும் பாராளுமன்ற தேர்தல், அதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தல் உட்பட எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். மாறாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
MARAKKANAM Riots - 2 People Killed - NEED JUSTICE FOR VANNIYARS - STOP KILLING VANNIYARS
Thursday, May 23, 2013
Tuesday, May 21, 2013
மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி - பா.ம.க அன்புமணி இராமதாசு அறிக்கை
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை -
மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட இருவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி:
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கச்
சென்றவர்கள் மீது மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
திட்டமிட்டு நடத்திய தாக்குதல் மற்றும் கலவரத்தில் அரியலூர் செல்வராஜ்,
கும்பகோணம் விவேக் ஆகிய இரண்டு அப்பாவி வன்னியர்கள் படுகொலை
செய்யப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மரக்காணம் கலவரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு
நடத்தினார்கள் என்ற போதிலும், இதற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. மாறாக நீதி கேட்டு போராடிய மருத்துவர் அய்யா
அவர்களையும், கட்சியின் மற்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் கைது
செய்து சிறையில் அடைத்தது.
அடுத்தகட்டமாக , கட்சியின் நிர்வாகிகளையும், முன்னணி
செயல்வீரர்களையும் குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில்
கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. ஒரே கட்சியைச்
சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 89 பேர் ஒரே வாரத்தில் அடக்குமுறை
சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் இதுதான்
முதல்முறையாகும். பாட்டாளி மக்கள் கட்சியை ஒடுக்க வேண்டும் என்ற
நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுவரும் இந்த வரலாறு காணாத அடக்குமுறையை
நாங்கள் எதிர்கொள்வோம். அதுமட்டுமின்றி மரக்காணம் கலவரத்திலும், அதைத்
தொடர்ந்து நடந்த நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட பாட்டாளி மக்கள்
கட்சியினருக்கு உதவிகளை வழங்க கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது.
அதன்படி மரக்காணம் கலவரத்தில், விடுதலைசிறுத்தைகளால் கொல்லப்பட்ட
அப்பாவி வன்னியர்கள் அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகியோரின்
குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதேபோல்
மருத்துவர் அய்யா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீக்குளித்த
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொண்டர்
பாண்டியனின் குடும்பத்திற்கும் ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, அ.தி.மு.க. அரசால் பழி வாங்கும் நோக்குடன்
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 89 பேர் இதுவரை
குண்டர் சட்டத்திலும், தேசியப்பாதுகாப்புச் சட்டத்திலும் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்படும் வரை இவர்களின்
குடும்பத்திற்கான நிதி மற்றும் பொருள் உதவிகளை கட்சி வழங்கும். கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சட்ட உதவி வழங்குதல்
மற்றும் அதற்கான அனைத்துச் செலவுகளையும் பாட்டாளி மக்கள் கட்சியே ஏற்றுக்
கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர். அன்புமணி ராமதாஸ் - மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி சிறைச் சென்று வந்த பின் முதல் பேட்டி
Dr. Anbumani Ramadoss Thanthi TV Interview Talk May 2013 - FULL
மருத்துவர். அன்புமணி ராமதாஸ் - மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி சிறைச் சென்று வந்த பின் முதல் பேட்டி.
YouTube VIDEO:
http://www.youtube.com/watch?v=Law17EkJZgo
மிக அருமையான பேட்டி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று...
மருத்துவர். அன்புமணி ராமதாஸ் - மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி சிறைச் சென்று வந்த பின் முதல் பேட்டி.
YouTube VIDEO:
http://www.youtube.com/watch?
மிக அருமையான பேட்டி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று...
Saturday, May 18, 2013
தமிழகத்தில் வன்னிய மக்களை வஞ்சிப்பதாக தர்மபுரி அனைத்து கட்சி வன்னியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் வன்னிய மக்களை வஞ்சிப்பதாக தர்மபுரி அனைத்து கட்சி வன்னியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி
வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்!
தமிழகத்தில் வன்னிய மக்களை வஞ்சிப்பதாக தர்மபுரி அனைத்து கட்சி வன்னியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி நாயக்கன் கொட்டாய் வன்முறை சம்பவத்திற்கு முக்கிய காரணம் குழந்தை திருமணம் அந்த குழந்தை திருமணத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நாகராஜன் தற்கொலை செய்து கொள்ள காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?
நாயக்கன் கொட்டாய் வன்முறை சம்பவத்தில் வன்னிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்காதது மற்றும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
காதல் நாடகத் திருமணங்கள் நடத்தப்படுவது உண்மையா? அல்லவா? பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டலும், பணம் பறிப்பும் நடக்கிறதா? இல்லையா? அரசு விசாரனை செய்ய தயங்குவது ஏன்?
மரக்காணம் சம்பவத்தில் இரண்டு வன்னியர் முதலில் விபத்து என்றும் பிறகு பிரேத பரிசோதனையில் கொலை என்று வருகிறது. இந்த தகவல் மறைத்தது எதனால்.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஏன் எங்கள் கட்சிகள் கூட இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியுள்ளது. ஆனல் பாமக வினர் மீது மட்டும் எதற்கு வழக்கு? ஏன் வன்னியர்கள் என்பதாலா?
என்று தமிழக அரசை பார்த்து பாமகவினர் அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகள் தர்மபுரியில் கேள்வி எழுப்பிள்ளனர், மேலும் அவர்கள் குறிப்பிடும்போது தமிழகத்தில் மற்ற கட்சி தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். எங்கள் கட்சியில் வன்னியர்களே வேண்டாம் வன்னியர்கள் ஓட்டு வேண்டாம் என்று அறிவிக்க துணிவு இருக்கா? இதற்கு எல்லாம் பதில் இல்லாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கான பதில் கிடைக்கும் என்று குறிபிட்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக முரளி, தேமுதிக முருகன், திமுக நகரமன்ற உறுப்பினர் சுருளி, அதிமுக நகரமன்ற உறுப்பினர் பழனி, மதிமுக நிர்வாகி விரமணி உள்ள 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி: நக்கீரன்
பா.ம.க. அல்லாத அனைத்து கட்சி
வன்னியர்கள் கூட்டம்! வஞ்சிப்பதாக கண்டனம்!
தமிழகத்தில் வன்னிய மக்களை வஞ்சிப்பதாக தர்மபுரி அனைத்து கட்சி வன்னியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி நாயக்கன் கொட்டாய் வன்முறை சம்பவத்திற்கு முக்கிய காரணம் குழந்தை திருமணம் அந்த குழந்தை திருமணத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
நாகராஜன் தற்கொலை செய்து கொள்ள காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?
நாயக்கன் கொட்டாய் வன்முறை சம்பவத்தில் வன்னிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்காதது மற்றும் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?
காதல் நாடகத் திருமணங்கள் நடத்தப்படுவது உண்மையா? அல்லவா? பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டலும், பணம் பறிப்பும் நடக்கிறதா? இல்லையா? அரசு விசாரனை செய்ய தயங்குவது ஏன்?
மரக்காணம் சம்பவத்தில் இரண்டு வன்னியர் முதலில் விபத்து என்றும் பிறகு பிரேத பரிசோதனையில் கொலை என்று வருகிறது. இந்த தகவல் மறைத்தது எதனால்.
தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஏன் எங்கள் கட்சிகள் கூட இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியுள்ளது. ஆனல் பாமக வினர் மீது மட்டும் எதற்கு வழக்கு? ஏன் வன்னியர்கள் என்பதாலா?
என்று தமிழக அரசை பார்த்து பாமகவினர் அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகள் தர்மபுரியில் கேள்வி எழுப்பிள்ளனர், மேலும் அவர்கள் குறிப்பிடும்போது தமிழகத்தில் மற்ற கட்சி தலைவர்களும் வன்னியர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். எங்கள் கட்சியில் வன்னியர்களே வேண்டாம் வன்னியர்கள் ஓட்டு வேண்டாம் என்று அறிவிக்க துணிவு இருக்கா? இதற்கு எல்லாம் பதில் இல்லாவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கான பதில் கிடைக்கும் என்று குறிபிட்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக முரளி, தேமுதிக முருகன், திமுக நகரமன்ற உறுப்பினர் சுருளி, அதிமுக நகரமன்ற உறுப்பினர் பழனி, மதிமுக நிர்வாகி விரமணி உள்ள 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி: நக்கீரன்
ஒரு சட்டமன்ற உருப்பினருக்கு சாப்பிடக் கூட அனுமதி மறுத்து காவல்துறை அராஜகம் - நீதிபதி கடும் கண்டனம்
ஒரு சட்டமன்ற உருப்பினருக்கு சாப்பிடக் கூட அனுமதி மறுத்து காவல்துறை அராஜகம் - நீதிபதி கடும் கண்டனம்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட காடுவெட்டி குருவுக்கு காவல்துறையினர் சாப்பிட அனுமதி கொடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வருடம் சித்திரை பெருவிழாவில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலாளர் கிட்டு தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காடுவெட்டி குரு இன்று திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கத்திரி வெயிலில் அனல் தகிக்க மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்டவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்அறையில் உட்கார வைக்கப்பட்டார்.
இதையடுத்து நீதிபதியிடம் சாப்பிட உத்திரவு வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 'வெளியில் இருந்து கொண்டு வந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது' என காவல்துறையினர் கறார் காட்டியதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு நீதிபதியின் அனுமதியோடு காவல்துறையினர் சாப்பிட அனுமதித்தனர்.
ஆனால், 'இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் சாப்பிட வேண்டுமா?' என காடுவெட்டி குரு கோபமாக சொல்லிவிட்டு சாப்பிட மறுத்துவிட்டார். பின்பு நீதிபதி சிவா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் காடுவெட்டி குரு. 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. வேனில் ஏறிய பின்பு பேட்டி கொடுக்க முயன்றார் காடுவெட்டி குரு. ஆனால் வேனை நிறுத்தாமல் காவல்துறையினர் உடனடியாக எடுத்துச் சென்றுவிட்டனர்.
காடுவெட்டி குரு மீது போடப்பட்டுள்ள நான்கு வழக்குகளும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட காடுவெட்டி குருவுக்கு காவல்துறையினர் சாப்பிட அனுமதி கொடுக்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வருடம் சித்திரை பெருவிழாவில் பொதுமக்களின் அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச்செயலாளர் கிட்டு தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காடுவெட்டி குரு இன்று திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கத்திரி வெயிலில் அனல் தகிக்க மதியம் 2 மணிக்கு கொண்டு வரப்பட்டவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்அறையில் உட்கார வைக்கப்பட்டார்.
இதையடுத்து நீதிபதியிடம் சாப்பிட உத்திரவு வாங்கிக் கொண்டு சாப்பிட அமர்ந்தவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 'வெளியில் இருந்து கொண்டு வந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது' என காவல்துறையினர் கறார் காட்டியதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு நீதிபதியின் அனுமதியோடு காவல்துறையினர் சாப்பிட அனுமதித்தனர்.
ஆனால், 'இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் சாப்பிட வேண்டுமா?' என காடுவெட்டி குரு கோபமாக சொல்லிவிட்டு சாப்பிட மறுத்துவிட்டார். பின்பு நீதிபதி சிவா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் காடுவெட்டி குரு. 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. வேனில் ஏறிய பின்பு பேட்டி கொடுக்க முயன்றார் காடுவெட்டி குரு. ஆனால் வேனை நிறுத்தாமல் காவல்துறையினர் உடனடியாக எடுத்துச் சென்றுவிட்டனர்.
காடுவெட்டி குரு மீது போடப்பட்டுள்ள நான்கு வழக்குகளும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பத்திரிக்கை செய்தி: பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியது அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திமுக-வும் தான் - ஆதாரத்துடன் பிடிபட்டனர்
பத்திரிக்கை செய்தி: பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியது அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திமுக-வும் தான் - ஆதாரத்துடன் பிடிபட்டனர்
இந்நிலையில் நமக்கு வந்த சில தகவல்கள் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, கைது செய்யப்பட் டவர்களில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் என்பதும், திமுக, பாமகவினரும் இதில் அடக்கம் என்ற தகவல் வந்தது. அது யார் யார் என விசாரித்தபோது, முதல் குற்றவாளியான முருகன் - அதிமுக பிரமுகர், எக்ஸ் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். பன்னீர்செல்வம் - அதிமுகவை சேர்ந்தவர், ஆர். மணி, அ. மணி – திமுககாரர்கள், பார்த்திபன், ஏழுமலை, ரமேஷ், ஏழுமலை, செல்வம் இவர்கள் 5 பேர் பாமகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கேட்டு விழுப்பரத்தில் தடையை மீறி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் போராட்டம் நடத்த முயல அப்போது அவர் தொண்டர்களோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் பாமகவினர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என சாலைமறியல், பேருந்துகள் மீது தாக்குதல், மரங்களை வெட்டிப்போட்டு மறியல், லாரிகள் மீது தாக்குதல் என நடத்த வடதமிழகத்தில் நடந்தது. இதனால் அரசாங்கம் போக்குவரத்தை நிறுத்தியது. ஒருவாரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளகினர்.
பாமகவினர் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியபோது திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஹரியானாவை சேர்ந்த லாரி டிரைவர் தீயில் சிக்கிக்கொண்டார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தும் அது பயனளிக்காமல் இறந்துபோனார். அதோடு கண்டெய்னரில் இருந்த புத்தம் புதிய வண்டிகள் 50ம் எரிந்துப்போயின.
இந்த வழக்கில் திருவண்ணாமலையை அடுத்த கோட்டாங்கல்லை சேர்ந்த முருகன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில் நமக்கு வந்த சில தகவல்கள் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, கைது செய்யப்பட் டவர்களில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் என்பதும், திமுக, பாமகவினரும் இதில் அடக்கம் என்ற தகவல் வந்தது. அது யார் யார் என விசாரித்தபோது, முதல் குற்றவாளியான முருகன் - அதிமுக பிரமுகர், எக்ஸ் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். பன்னீர்செல்வம் - அதிமுகவை சேர்ந்தவர், ஆர். மணி, அ. மணி – திமுககாரர்கள், பார்த்திபன், ஏழுமலை, ரமேஷ், ஏழுமலை, செல்வம் இவர்கள் 5 பேர் பாமகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த தகவலை மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் பேருந்துகள் மீது கல்வீசியது உட்பட பல விவகாரங்களில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினரும் ஈடுபட்டனர் என அறிக்கை வெளியிட்டார். தற்போது இந்த விவகாரம் கல் வீசியதில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினர் சிலரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
நன்றி: நக்கீரன்
Thursday, May 16, 2013
பத்திரிக்கை செய்தி: தர்மபுரி உரக் கிடங்கு தீ வைத்து எரித்தது அதிமுக ஆனால் சட்டசபையில் பா.ம.க செய்த்ததாக முதல்வர் அறிக்கை
பத்திரிக்கை செய்தி: தர்மபுரி உரக் கிடங்கு தீ வைத்து எரித்தது அதிமுக ஆனால் சட்டசபையில் பா.ம.க செய்த்ததாக முதல்வர் அறிக்கை.
நேற்று தேவர்.. இன்று வன்னியர்.. நாளை..??
சட்டத்திலும், சமூகத்திலும், கல்வி-வேலை வாய்ப்புகளிலும், சலுகைகளிலும் ஏன் அரசியலிலும் அரசு பணிகளிலும் கூட அனைவருக்கும் சரிசம உரிமை என்னும் சூழல் இல்லாத போது பெரும்பான்மை சமூகங்கள் (ஏன், தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுமே) அரசு சமூகம் சார்ந்த தங்கள் உரிமைகளை உறுதி செய்து கொள்ள தங்கள் சாதி சார்ந்த அமைப்புக்களை உருவாக்கி கொள்கிறார்கள்.
௧.இதில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் சில சாதிகள் கட்சி நடத்தினால் அது சமூக நீதி போராட்டம் என்றும், பிற சாதிகள் நடத்தினால சாதி வெறி என்றும் பட்டம் சூட்டுவது ஏன்..?
௨.தாழ்த்தப்பட்ட அமைப்புக்கள் வன்முறை-கொலையில் ஈடுபட்டாலும் அதை நியாயப்படுத்தும் போக்கு ஏன்..? மரண தண்டனை மறுப்போர் கூட இதை பற்றி பேசுவதில்லை என்பது இன்னும் கொடுமை!
௩.மரக்காணம் சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்ட வன்னியர் இளைஞர் குடும்பத்துக்கு அரசு சார்பில் என்ன செய்யப்பட்டது..? தருமபுரி இழப்பீடு நினைவு கொள்க..!
௪. உயிர் இழப்பை சந்தித்த வன்னியர் சமூக தலைவர்களையும் அரஸ்ட் செய்தது நியாயமா..?
௫.கொலைகாரர்கள் மேல் என்ன நடவடிக்கை..? எதிர் தரப்பு தலைவனை ஏன் கைது செய்யவில்லை..?
௬.இந்து மதத்தையும் பெருமபன்மை சாதிகளையும் வசை பாடுவதையே தொழிலாக கொண்ட முற்போக்கு கம்யுனிச முகமூடி பத்திரிகைகள் எழுத்தாளர்கள், பிசிஆர் துணையோடு நடக்கு சமூக அக்கிரமங்களை ஏன் எழுதுவதில்லை? ஏன் பேசுவதில்லை? அந்த கொடுமைகள் தான் சாதி அமைப்புக்களின் தேவையை உறுதி செய்கிறது என்பது தெரியாதா..??
20% உள்ள தாழ்த்தப்பட்டோர் ஓட்டுகளுக்கு ஆசைப்பட்டு 80% மக்க்களுக்கு அநியாயம் இழைப்பது சரியா..?
நேற்று தேவர்.. இன்று வன்னியர்.. நாளை..??
By: கலப்பு திருமண எதிர்ப்பு பிரச்சார குழு
Tuesday, May 14, 2013
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் பா.ம.க-வை தடை செய்யவும் அரசு தயங்காது -ஜெ - அப்படி பார்த்தல்
"பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் பா.ம.க-வை தடை செய்யவும் அரசு தயங்காது" -ஜெ - ## இப்படி தாங்கள் சொல்லி உள்ளீர்கள்.. அப்படி பார்த்தல் ..
1. ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு
2. கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதும் ஆசிட் வீச்சு
3. ஐசரி கணேஷ் தலைமையில் புரட்சித்தலைவியை பாராட்டி நடத்தப்பட்ட அதிமுக மாணவரணி பேரணியில் பல்லவன் போக்குவரத்துக்கழக பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது
4. தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் சென்னை விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் சிறைவைப்பு. தப்பித்து தாஜ் ஓட்டலுக்கு வந்தபோது, ஓட்டல் மீது தாக்குதல்
5. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்த சு.சாமிக்கு மகளிர் அணியினரின் சிறப்புத் தரிசனம்
6. டான்சி தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுக்க வன்முறை. தர்மபுரியில் பஸ் எரிப்பு. மாணவிகள் பலி.
-------
1 , 2008/09 வாக்கில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட தகறாரு காரணமாக ஒரு பத்திரிக்கை அலுவலகம் தீ வைத்து கொளுத்தபட்டது அப்போது அங்கு பணியாற்றிய 3 அப்பாவி உயிர்கள் பலியானது அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ??
2, 1990/1991 வருடம் வாக்கில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கட்சியாக மாற்றம் செய்த நேரம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது கூட்டம் நடந்த போது சில கலவரம் ஏற்பட்டது அது சமுகத்திற்கு நன்மை பயக்கும் செயலா ? ஏதோ அரசியல் கட்சிகளின் உதவியால் அந்த வழக்கில் இருந்து திருமாவளவன் விடுதலை செய்யப்பட்டார்,
3,மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளுக்கும் ,போலீசுக்கும் நடந்த சண்டையில் சில காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் அப்போது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்ட போது அவனுக்கு வக்காலத்து வாங்கி அவனை சித்தரித்தன இங்கு உள்ள சில இயக்கம் மற்றும் கட்சிகள் அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ?? ( அது எந்த இயக்கம் , எந்த கட்சி என்று தங்களுக்கு தெரியாததா )
4,எதோ சில காரணங்களுக்காக ஒரு பேருந்தை சில கயவர்கள் கொளுத்தினர் அதில் 3 அப்பாவி உயிர்கள் பலியானது அவர்கள் தண்டிக்கபட்டார்களா ??
5, போன வருடம் பசும்பொன் சென்று திரும்பிய அப்பாவி மனிதர்கள் மீது சில சமுக விரோதிகள் தாக்கினர் அதில் எம் உறவுகள் பலர் உயிர் இழந்தனர், அதை செய்தவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாததா ?? அவர்கள் சார்ந்த இயக்ககளும் , கட்சிகளும் ஏன் இன்னும் தடை செய்யபட வில்லை அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ?? அதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலையவில்லையா ?
----------------
சில வருடங்களுக்கு முன்பு தற்போதய நன்நீலம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உணவு துறை அமைச்சருமாகிய காமராஜ் அவர்கள் சிதம்பரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி பொது கூடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை காங்கிரஸ் நாடாள மன்ற உறுப்பினரும் முன்னால் விளையாட்டு துறை அமைச்சருமாகிய மணி சங்கர் அய்யர் அவர்கள் அவதுறாக பேசியதாக கூறி காரில் விடு திரும்பிய மணி சங்கர் அய்யர் அவர்களை மயிலாடு துறை அருகில் வழி மறைத்து காமராஜ் தாக்கி வன்முறையில் ஈடு பட்டார் அவர்மீது கட்சியின் பொதுசெயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்????????? மாறாக அவருக்கு மந்திரி பதவி வழங்க பட்டு உள்ளது என்னடா உங்க நியாயம்.
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்,பதிவு பெரியதாக போகும் என்பதை கருத்தில் கொண்டு இதோடு முடித்து கொள்கிறேன்..
1. ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீச்சு
2. கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதும் ஆசிட் வீச்சு
3. ஐசரி கணேஷ் தலைமையில் புரட்சித்தலைவியை பாராட்டி நடத்தப்பட்ட அதிமுக மாணவரணி பேரணியில் பல்லவன் போக்குவரத்துக்கழக பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது
4. தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் சென்னை விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் சிறைவைப்பு. தப்பித்து தாஜ் ஓட்டலுக்கு வந்தபோது, ஓட்டல் மீது தாக்குதல்
5. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு வந்த சு.சாமிக்கு மகளிர் அணியினரின் சிறப்புத் தரிசனம்
6. டான்சி தீர்ப்புக்கு எதிராக தமிழகம் முழுக்க வன்முறை. தர்மபுரியில் பஸ் எரிப்பு. மாணவிகள் பலி.
-------
1 , 2008/09 வாக்கில் தன் குடும்பத்தில் ஏற்பட்ட தகறாரு காரணமாக ஒரு பத்திரிக்கை அலுவலகம் தீ வைத்து கொளுத்தபட்டது அப்போது அங்கு பணியாற்றிய 3 அப்பாவி உயிர்கள் பலியானது அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ??
2, 1990/1991 வருடம் வாக்கில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கட்சியாக மாற்றம் செய்த நேரம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது கூட்டம் நடந்த போது சில கலவரம் ஏற்பட்டது அது சமுகத்திற்கு நன்மை பயக்கும் செயலா ? ஏதோ அரசியல் கட்சிகளின் உதவியால் அந்த வழக்கில் இருந்து திருமாவளவன் விடுதலை செய்யப்பட்டார்,
3,மும்பை தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளுக்கும் ,போலீசுக்கும் நடந்த சண்டையில் சில காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் அப்போது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்ட போது அவனுக்கு வக்காலத்து வாங்கி அவனை சித்தரித்தன இங்கு உள்ள சில இயக்கம் மற்றும் கட்சிகள் அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ?? ( அது எந்த இயக்கம் , எந்த கட்சி என்று தங்களுக்கு தெரியாததா )
4,எதோ சில காரணங்களுக்காக ஒரு பேருந்தை சில கயவர்கள் கொளுத்தினர் அதில் 3 அப்பாவி உயிர்கள் பலியானது அவர்கள் தண்டிக்கபட்டார்களா ??
5, போன வருடம் பசும்பொன் சென்று திரும்பிய அப்பாவி மனிதர்கள் மீது சில சமுக விரோதிகள் தாக்கினர் அதில் எம் உறவுகள் பலர் உயிர் இழந்தனர், அதை செய்தவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாததா ?? அவர்கள் சார்ந்த இயக்ககளும் , கட்சிகளும் ஏன் இன்னும் தடை செய்யபட வில்லை அது சமுகத்துக்கு நன்மை பயக்கும் செயலா ?? அதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலையவில்லையா ?
----------------
சில வருடங்களுக்கு முன்பு தற்போதய நன்நீலம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உணவு துறை அமைச்சருமாகிய காமராஜ் அவர்கள் சிதம்பரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி பொது கூடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை காங்கிரஸ் நாடாள மன்ற உறுப்பினரும் முன்னால் விளையாட்டு துறை அமைச்சருமாகிய மணி சங்கர் அய்யர் அவர்கள் அவதுறாக பேசியதாக கூறி காரில் விடு திரும்பிய மணி சங்கர் அய்யர் அவர்களை மயிலாடு துறை அருகில் வழி மறைத்து காமராஜ் தாக்கி வன்முறையில் ஈடு பட்டார் அவர்மீது கட்சியின் பொதுசெயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்????????? மாறாக அவருக்கு மந்திரி பதவி வழங்க பட்டு உள்ளது என்னடா உங்க நியாயம்.
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்,பதிவு பெரியதாக போகும் என்பதை கருத்தில் கொண்டு இதோடு முடித்து கொள்கிறேன்..
Monday, May 13, 2013
மருத்துவர் அய்யா தான் கொடுத்த வாக்குறுதியை தவறி விட்டார் .. வாரிசு அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்களுக்கு இதோ சவுக்கடி..சாட்டையடி..நெத்தியடி..
மருத்துவர் அய்யா தான் கொடுத்த வாக்குறுதியை தவறி விட்டார் .. வாரிசு
அரசியல் செய்கிறார் என்று சொல்பவர்களுக்கு இதோ
சவுக்கடி..சாட்டையடி..நெத்தியடி..
அக்கா கவிதா இராமதாசு:
அய்யா அவர்கள் சொன்ன வாக்குறுதியை எடுத்துக் கொள்வோம்.. "தனது பிள்ளைகள் அரசியலுக்கு வர மாட்டார்கள்" என்பது தான் அது..
எந்த பெற்றோரும் இதை தான் நீ படிக்கனும்..இப்படி தான் வாழனும் என யாரையும் கட்டுபடுத்த முடியாது..வழி காட்டலாம் வழி உருவாக்கலாம்...அவ்வளோதான்..அது கூட ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டு தான்..அதையும் தாண்டி வருவது தனி மனித உரிமை மறுப்பாகும்..
அய்யா அவர் தன் வாக்குறுதியை கருதில் கொண்டு தான் அவர் மகனை ஒரு மருத்துவர் ஆக்கினார்.. அவர் தம் மகன் அரசியலுக்கு வருவார்..வரனும் என்று எதிர்பாத்திருந்தால் அவர் ஏன் அவரை மருத்துவராக்க வேண்டும்? பேசாமல் கட்சியின் தலைவராக எப்போதே ஆகி இருக்கலாமே?
இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.. மற்ற கட்சிகளை போல் யாரோ தொடங்கி.. யாரோ கைபற்றியது போல் இங்கு நடக்கவில்லை.. அய்யா தொடங்கிய கட்சி..
தன் சுய உழைப்பில் வளர்த்த இயக்கம் இது.. அப்போது கூட அவர் 'ம்ற்றவர்களை' மந்திரி ஆக்கி விட்டு தான் அழகு பார்த்தார்.. தன் மகன் அரசியலுக்கு வருவதை அவர் விரும்பவில்லை..ஆனால், பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு விட்டு பலர் துரோகம் செய்த காலகட்டம் அது... அப்போது தான் தகுதியும் தலைமை பண்பும் உள்ள அவரது மகனை தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்ணனி பொறுப்பாளராக முன்னிறுத்தினார்கள்..
வாரிசு அரசியல் பற்றி பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி ...
ஆற்றலும், ஆளுமை திறனும் இருந்தும்., அவருடைய மகன் என்ற ஒரே காரணதால் அரசியலுக்கு வரக் கூடாது என்பது அவர் மகனின் தனி மனித உரிமை மீறல் ஆகாதா? நாம் ஒவ்வொருவரும் என்னவாக வேண்டும் ..எந்த பாதையில் செல்ல வேண்டும் என தீர்மானிப்பது அவரவர் கையில்..
அய்யா இந்த வாக்குறுதியை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆயினும் கொடுத்தார்.. மற்றவர்களில் இருந்து தான் மாறுபட்டவர் என்பதை உணர்த்ததான்.. அதை நடைமுறை படுதவும் செய்தார்.. அவரை விமர்சிப்பவர்கள் அவரின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ள மறந்து.. வாரிசு அரசியல்..வாக்கு தவறி விட்டார் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை..
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
அக்கா கவிதா இராமதாசு:
அய்யா அவர்கள் சொன்ன வாக்குறுதியை எடுத்துக் கொள்வோம்.. "தனது பிள்ளைகள் அரசியலுக்கு வர மாட்டார்கள்" என்பது தான் அது..
எந்த பெற்றோரும் இதை தான் நீ படிக்கனும்..இப்படி தான் வாழனும் என யாரையும் கட்டுபடுத்த முடியாது..வழி காட்டலாம் வழி உருவாக்கலாம்...அவ்வளோதான்..அது கூட ஒரு குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டு தான்..அதையும் தாண்டி வருவது தனி மனித உரிமை மறுப்பாகும்..
அய்யா அவர் தன் வாக்குறுதியை கருதில் கொண்டு தான் அவர் மகனை ஒரு மருத்துவர் ஆக்கினார்.. அவர் தம் மகன் அரசியலுக்கு வருவார்..வரனும் என்று எதிர்பாத்திருந்தால் அவர் ஏன் அவரை மருத்துவராக்க வேண்டும்? பேசாமல் கட்சியின் தலைவராக எப்போதே ஆகி இருக்கலாமே?
இங்கு ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.. மற்ற கட்சிகளை போல் யாரோ தொடங்கி.. யாரோ கைபற்றியது போல் இங்கு நடக்கவில்லை.. அய்யா தொடங்கிய கட்சி..
தன் சுய உழைப்பில் வளர்த்த இயக்கம் இது.. அப்போது கூட அவர் 'ம்ற்றவர்களை' மந்திரி ஆக்கி விட்டு தான் அழகு பார்த்தார்.. தன் மகன் அரசியலுக்கு வருவதை அவர் விரும்பவில்லை..ஆனால், பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு விட்டு பலர் துரோகம் செய்த காலகட்டம் அது... அப்போது தான் தகுதியும் தலைமை பண்பும் உள்ள அவரது மகனை தலைவர் உள்ளிட்ட கட்சியின் முன்ணனி பொறுப்பாளராக முன்னிறுத்தினார்கள்..
வாரிசு அரசியல் பற்றி பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி ...
ஆற்றலும், ஆளுமை திறனும் இருந்தும்., அவருடைய மகன் என்ற ஒரே காரணதால் அரசியலுக்கு வரக் கூடாது என்பது அவர் மகனின் தனி மனித உரிமை மீறல் ஆகாதா? நாம் ஒவ்வொருவரும் என்னவாக வேண்டும் ..எந்த பாதையில் செல்ல வேண்டும் என தீர்மானிப்பது அவரவர் கையில்..
அய்யா இந்த வாக்குறுதியை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆயினும் கொடுத்தார்.. மற்றவர்களில் இருந்து தான் மாறுபட்டவர் என்பதை உணர்த்ததான்.. அதை நடைமுறை படுதவும் செய்தார்.. அவரை விமர்சிப்பவர்கள் அவரின் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்ள மறந்து.. வாரிசு அரசியல்..வாக்கு தவறி விட்டார் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை..
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
பாமகவின் சட்டவிரோத நடவடிக்கைளை அரசு சகிக்காது - எங்கள் கேள்விகளுக்கு பதில் தேவை?
##பாமகவின் சட்டவிரோத நடவடிக்கைளை அரசு சகிக்காது- தடை விதிக்க தயங்காது: ஜெயலலிதா எச்சரிக்கை!
நீங்கள் தயங்கவேண்டாம்!! தாராளமாக நடவடிக்கை எடுங்கள்! ஆனால் அதற்க்கு முன்னர் நாங்கள் உங்களிடத்தில் சமர்பிக்கும் கேள்விகளுக்கு பதிலுரைத்து பின் எடுங்கள்!! ஆனால் உங்களிடமிருந்து நாங்கள் நியாயாமான பதில்களை எதிர்பார்க்கின்றோம்!
1. வேளான் கல்லூரி மாணவிகள் தருமபுரி அருகே பேருந்தோடு உயிருடன் தீயிட்டு கொலுத்தப்பட்டபோது நீங்கள் இதே வீர வசனத்தை கூறியிருக்கலாமே?!
2. உயர்நீதிமன்றங்கள் நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை பலமுறை மூடச்சொல்லியும் வாய்தா மேல் வாய்தா வாங்கப்படுவது சத்தியமாக நாட்டுக்கோ நாட்டு மக்களின் நன்மைக்காகவா?!
3. மின்சாரம் இன்றி அடிப்படை செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிபோயிகிடக்கின்றன சிறு மற்றும் குறும் தொழிகளை அழிவின் விளிம்பிற்க்கு சென்றுவிட்டன இதற்க்கு உங்களது நடவடிக்கைகள் என்ன? அதை எவ்வளவு விரைவாக எட்டியுள்ளீர்கள் என்பதை மக்களுக்கு எடுத்துகூற முடியுமா?
4. மக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் அவர்கள் கொந்தளித்துதான் போவார்கள் மரக்காணத்தில் நிகழ்த்தபட்டது படுகொலைதான் என்று நீங்கள் கூறியபின்பும் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றாது ஏன்?
5. நாங்கள் செய்தால் வன்முறை சாதி பிரச்சனை அதையே மற்றவர்கள் செய்தால் நன்முறை சமத்துவமா? மற்றவர்களுக்கு ஒன்றென்றால் ஓடோடி ஆதரவுகரம் நீட்டும் இந்த அரசு எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஏன் ஏளனப்படுத்துகின்றது? நாங்களும் தமிழ்நாட்டில்தான் வாழ்கின்றோம்?!
-முரளிதீர தொண்டைமான்
நீங்கள் தயங்கவேண்டாம்!! தாராளமாக நடவடிக்கை எடுங்கள்! ஆனால் அதற்க்கு முன்னர் நாங்கள் உங்களிடத்தில் சமர்பிக்கும் கேள்விகளுக்கு பதிலுரைத்து பின் எடுங்கள்!! ஆனால் உங்களிடமிருந்து நாங்கள் நியாயாமான பதில்களை எதிர்பார்க்கின்றோம்!
1. வேளான் கல்லூரி மாணவிகள் தருமபுரி அருகே பேருந்தோடு உயிருடன் தீயிட்டு கொலுத்தப்பட்டபோது நீங்கள் இதே வீர வசனத்தை கூறியிருக்கலாமே?!
2. உயர்நீதிமன்றங்கள் நெடுஞ்சாலை மதுபானக்கடைகளை பலமுறை மூடச்சொல்லியும் வாய்தா மேல் வாய்தா வாங்கப்படுவது சத்தியமாக நாட்டுக்கோ நாட்டு மக்களின் நன்மைக்காகவா?!
3. மின்சாரம் இன்றி அடிப்படை செயல்பாடுகள் அத்தனையும் முடங்கிபோயிகிடக்கின்றன சிறு மற்றும் குறும் தொழிகளை அழிவின் விளிம்பிற்க்கு சென்றுவிட்டன இதற்க்கு உங்களது நடவடிக்கைகள் என்ன? அதை எவ்வளவு விரைவாக எட்டியுள்ளீர்கள் என்பதை மக்களுக்கு எடுத்துகூற முடியுமா?
4. மக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் அவர்கள் கொந்தளித்துதான் போவார்கள் மரக்காணத்தில் நிகழ்த்தபட்டது படுகொலைதான் என்று நீங்கள் கூறியபின்பும் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றாது ஏன்?
5. நாங்கள் செய்தால் வன்முறை சாதி பிரச்சனை அதையே மற்றவர்கள் செய்தால் நன்முறை சமத்துவமா? மற்றவர்களுக்கு ஒன்றென்றால் ஓடோடி ஆதரவுகரம் நீட்டும் இந்த அரசு எங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஏன் ஏளனப்படுத்துகின்றது? நாங்களும் தமிழ்நாட்டில்தான் வாழ்கின்றோம்?!
-முரளிதீர தொண்டைமான்
Sunday, May 12, 2013
மருத்துவர் ராமதாஸ் அய்யா விடுதலைக்கு பின் பேட்டி Dr.Ramadoss SPEECH after released from jail May 11 2013
மருத்துவர் ராமதாஸ் அய்யா விடுதலைக்கு பின் பேட்டி
Dr.Ramadoss SPEECH after released from jail May 11 2013
YouTube Video Link:
http://www.youtube.com/watch?v=MunaG57bIts
Dr.Ramadoss SPEECH after released from jail May 11 2013
YouTube Video Link:
http://www.youtube.com/watch?v=MunaG57bIts
Friday, May 10, 2013
மரக்காணம் கலவரமும் எனது கேள்விகளும்.. ஏன்?
முதற்கண் மரக்காணத்தில் கலவரம், இரண்டு உயிரிழப்பு, ஏற்பட காரணமாய் இருந்த அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
ஆனால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு நடு நிலை வாதிகளின் (விகடன் உட்பட) பதில் என்ன என அறிய விரும்புகிறேன்...
1.ஒரு கலவரம் ஏற்படுமாயின் தீர விசாரித்து காரணமான அனைவரையும் கைது செய்வது தானே முறை. தீர விசாரிப்பதற்கு நீதி விசாரணை கேட்டது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வாறு குற்றமாகும்.
2. இரண்டு உயிர்கள் பலியானது தொடர்பாக இது வரை எந்த நடுநிலையாளரும் கேள்வியோ ஏன் குறைந்த பட்ச வருத்தமோ தெரிவிக்க வில்லையே! ஏன்? இழந்த பொருட்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து நேர் செய்திடலாம். இழந்த உயிர்களுக்கு?
3.கைதினை தொடர்ந்து நடக்கும் வன்முறை செயல்களை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. ஆனால் அதே நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் பாமக வினர்தான் காரணம் என்பதனை ஏற்க இயலாது. போளூரில் பணத்தை கையாடல் செய்ய டாஸ்மாக் ஊழியர்களே தீயிட்டுள்ளனர். பேருந்து ஒன்றின் மீது கல்லெறிந்த ஒருவரை பொது மக்கள் விரட்டி பிடித்து விசாரித்த போது அவர் விசி யை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. வழ்க்கு பதியப் பட்டுள்ளது. இதனை குறிப்பிடுவதனால் நான் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதனை ஆதரிக்கறேன் என்று பொருள் அல்ல. ஆதாரத்துடன் பிடிபடுவோர் மீது தக்க நடவ்டிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். (இது போன்ற வன்முறைகளுக்கு பெரும் பொறுப்பை ஊடகங்கள் மீது சுமத்துகிறேன். வன்முறை நடந்தால் அய்யகோ பொது சொத்து நாசமாகிறதே என்று எழுதுவது. இதே ஊடகங்கள் வன்முறை எதுவும் நடக்க வில்லை என்றால் பாமக முன்பு போல பலத்துடன் இல்லை ஆகவே குறிப்பிட்ட இடங்களில் வன்முறை நடக்க வில்லை என எழுதுவது.
4. மரக்காணம் கலவரம் தொடர்பாக விகடன் தரும் தகவல்கள் ஒரு சார்பாய் இருக்கின்றது.ஏன்?
5.பாமக வேற்றுமைகளை கடந்து தமிழர் என்ற பேருண்மையை ஏற்று ஒற்றுமையாய் இருக்க வேண்டிய தருணம் இது.
பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இது வரை பலியானது போதும். இன்று மருத்துவர் மீது பாயும் அடக்கு முறை என்பதனால் அதனை ஆதரிக்க கூடாது........
நன்றி: செகன் நாதன்
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
ஆனால் கீழ்கண்ட எனது கேள்விகளுக்கு நடு நிலை வாதிகளின் (விகடன் உட்பட) பதில் என்ன என அறிய விரும்புகிறேன்...
1.ஒரு கலவரம் ஏற்படுமாயின் தீர விசாரித்து காரணமான அனைவரையும் கைது செய்வது தானே முறை. தீர விசாரிப்பதற்கு நீதி விசாரணை கேட்டது ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வாறு குற்றமாகும்.
2. இரண்டு உயிர்கள் பலியானது தொடர்பாக இது வரை எந்த நடுநிலையாளரும் கேள்வியோ ஏன் குறைந்த பட்ச வருத்தமோ தெரிவிக்க வில்லையே! ஏன்? இழந்த பொருட்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து நேர் செய்திடலாம். இழந்த உயிர்களுக்கு?
3.கைதினை தொடர்ந்து நடக்கும் வன்முறை செயல்களை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. ஆனால் அதே நேரத்தில் நடக்கும் அனைத்திற்கும் பாமக வினர்தான் காரணம் என்பதனை ஏற்க இயலாது. போளூரில் பணத்தை கையாடல் செய்ய டாஸ்மாக் ஊழியர்களே தீயிட்டுள்ளனர். பேருந்து ஒன்றின் மீது கல்லெறிந்த ஒருவரை பொது மக்கள் விரட்டி பிடித்து விசாரித்த போது அவர் விசி யை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. வழ்க்கு பதியப் பட்டுள்ளது. இதனை குறிப்பிடுவதனால் நான் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதனை ஆதரிக்கறேன் என்று பொருள் அல்ல. ஆதாரத்துடன் பிடிபடுவோர் மீது தக்க நடவ்டிக்கை எடுப்பதை வரவேற்கிறேன். (இது போன்ற வன்முறைகளுக்கு பெரும் பொறுப்பை ஊடகங்கள் மீது சுமத்துகிறேன். வன்முறை நடந்தால் அய்யகோ பொது சொத்து நாசமாகிறதே என்று எழுதுவது. இதே ஊடகங்கள் வன்முறை எதுவும் நடக்க வில்லை என்றால் பாமக முன்பு போல பலத்துடன் இல்லை ஆகவே குறிப்பிட்ட இடங்களில் வன்முறை நடக்க வில்லை என எழுதுவது.
4. மரக்காணம் கலவரம் தொடர்பாக விகடன் தரும் தகவல்கள் ஒரு சார்பாய் இருக்கின்றது.ஏன்?
5.பாமக வேற்றுமைகளை கடந்து தமிழர் என்ற பேருண்மையை ஏற்று ஒற்றுமையாய் இருக்க வேண்டிய தருணம் இது.
பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இது வரை பலியானது போதும். இன்று மருத்துவர் மீது பாயும் அடக்கு முறை என்பதனால் அதனை ஆதரிக்க கூடாது........
நன்றி: செகன் நாதன்
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
பத்தாம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே... இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும்.
இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப் போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.... இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.
இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...
மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...
பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம் ..
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....
ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்.
1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும் கடும் வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...
குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...
எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்..
நன்றி: செகன் நாதன்
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
பத்தாம் வகுப்பு (மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே... இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும்.
இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப் போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.... இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.
இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...
மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...
பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம் ..
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....
ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்.
1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும் கடும் வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...
குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...
எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்..
நன்றி: செகன் நாதன்
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
Tuesday, May 7, 2013
கூடங்குளத்தில் 2,27,350 பேர் மீது வழக்கு:மருத்துவர் இராமதாசு ஒருவர் மட்டும் கைது - உச்சநீதிமன்றத்தை அவமதித்தது தமிழ்நாடு அரசு!
கூடங்குளத்தில் 2,27,350 பேர் மீது வழக்கு:மருத்துவர் இராமதாசு ஒருவர் மட்டும் கைது - உச்சநீதிமன்றத்தை அவமதித்தது தமிழ்நாடு அரசு!
கூடங்குளம் போராட்டம் இதுவரை தொடர்பாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் மருத்துவர் அய்யா அவர்கள் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப. உதயகுமார் அவர்களுடன் மருத்துவர் இராமதாசு கலந்து கொண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இடிந்த கரையில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை மீறியதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது போலவே, மருத்துவர் அய்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், வேறு ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், மருத்துவர் அய்யா ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (6.05.2013) உத்தரவிட்டது. அதனை அவமதித்து இன்று கூடங்குளம் வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
"மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை அடுத்தடுத்து பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வழக்கில் மருத்துவர் அய்யாவை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் மருத்துவர் அய்யா தடையை மீறி பங்கேற்று அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்காக மருத்துவர் அய்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை மருத்துவர் அய்யா சட்டப்படி சந்தித்து வருகிறார். மருத்துவர் அய்யாவைப் போலவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இடிந்தகரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறித் தான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இன்று வரை 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றஞ்சாற்றப்பட்டவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 பேரின் அடையாளம் கூட இதுவரைக் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை மட்டும் அரசு கைது செய்திருக்கிறது. இதிலிருந்தே மருத்துவர் அய்யாவுக்கு எதிராக தமிழக ஆட்சியாளர்கள் எத்தகைய கொடூரமான பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதற்கு வசதியாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் தொடரப்பட்ட குற்ற வழக்குகளைத் திரும்பப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
இத்தகைய தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நாளே கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்வதென்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் கூறிய அமைதியையும், இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது.
மருத்துவர் அய்யா மீதான 4 வழக்குகளில், மூன்றில் இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் அவர் விடுதலை ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது இன்னொரு வழக்கில் அவரை கைது செய்திருக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை பழிவாங்கும் விஷயத்தில் சட்டம், நீதி, மனித உரிமை உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு காலில் போட்டு மிதித்துவருகிறது.
தமிழக அரசின் இந்த சட்டத்தை மதிக்காத, சர்வாதிகாரத்தனமான, அடக்குமுறைப் போக்கிற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது."
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் கூடங்குளம் போராட்டக்குழுத் தலைவர் சுப. உதயகுமார் அவர்களுடன் மருத்துவர் இராமதாசு கலந்து கொண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இடிந்த கரையில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை மீறியதாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்குத்தொடர்ந்துள்ளது போலவே, மருத்துவர் அய்யா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், வேறு ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், மருத்துவர் அய்யா ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடங்குளம் போராட்டம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (6.05.2013) உத்தரவிட்டது. அதனை அவமதித்து இன்று கூடங்குளம் வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
உச்சநீதிமன்ற உத்தரவு (6.05.2013)
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
"மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை அடுத்தடுத்து பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வழக்கில் மருத்துவர் அய்யாவை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் மருத்துவர் அய்யா தடையை மீறி பங்கேற்று அணு உலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்காக மருத்துவர் அய்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை மருத்துவர் அய்யா சட்டப்படி சந்தித்து வருகிறார். மருத்துவர் அய்யாவைப் போலவே, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள் இடிந்தகரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறித் தான் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக இன்று வரை 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றஞ்சாற்றப்பட்டவர்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 700 பேரின் அடையாளம் கூட இதுவரைக் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை மட்டும் அரசு கைது செய்திருக்கிறது. இதிலிருந்தே மருத்துவர் அய்யாவுக்கு எதிராக தமிழக ஆட்சியாளர்கள் எத்தகைய கொடூரமான பழிவாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதற்கு வசதியாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவர் மீதும் தொடரப்பட்ட குற்ற வழக்குகளைத் திரும்பப்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
இத்தகைய தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நாளே கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில் மருத்துவர் அய்யாவை கைது செய்வதென்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் கூறிய அமைதியையும், இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது.
மருத்துவர் அய்யா மீதான 4 வழக்குகளில், மூன்றில் இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு வழக்கில் பிணை கிடைத்தாலும் அவர் விடுதலை ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்போது இன்னொரு வழக்கில் அவரை கைது செய்திருக்கிறார்கள். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை பழிவாங்கும் விஷயத்தில் சட்டம், நீதி, மனித உரிமை உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு காலில் போட்டு மிதித்துவருகிறது.
தமிழக அரசின் இந்த சட்டத்தை மதிக்காத, சர்வாதிகாரத்தனமான, அடக்குமுறைப் போக்கிற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது."
கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான இலட்சக்கணக்கான
ரூபாய்க்கான விளம்பரங்களை மக்கள் தொலைக்காட்சிக்கு கொடுத்த போது அதை
வேண்டாம் என்று மறுத்த ஒரே தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி மட்டும்தான்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. (மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தற்போது சிறையில் வாடுகிறார்.) அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?
இதுகுறித்து ஒரு காணொலி:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக திரு. உதயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள். அதற்காக இப்போது மருத்துவர் இராமதாசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழ்நாடு அரசு. (மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தற்போது சிறையில் வாடுகிறார்.) அணுஉலை வேண்டாம் என்று சொல்வதே கொடுங்குற்றமா?
இதுகுறித்து ஒரு காணொலி:
YouTube Video Link:
WATCH ALL VIDEOS / NEWS RELATED TO Marakkanam and Ayya ARREST:
Monday, May 6, 2013
கைது எதிரொலி: வந்தவாசி அருகே பரபரப்பு அதிமுக உறுப்பினர் அட்டையை குப்பையில் போட்ட பெண்கள்
கைது எதிரொலி: வந்தவாசி அருகே பரபரப்பு அதிமுக உறுப்பினர் அட்டையை குப்பையில் போட்ட பெண்கள்
வந்தவாசி: வந்தவாசி அருகே அதிமுக பெண் உறுப்பினர்கள், தங்களது கட்சி உறுப்பினர் அட்டையை குப்பையில் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிமுக பெண் உறுப்பினர்கள், செல்வி என்பவர் தலைமையில் அங்குள்ள ரேஷன் கடை எதிரே நேற்று திரண்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரத்தில் அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியும், வந்தவாசி அருகே இளைஞர்கள் தாக்கப்பட்டதில் செம்பூர் கிராமத்தினர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இதையடுத்து தங்களது அதிமுக உறுப்பினர் அட்டைகளை அங்குள்ள ரேஷன் கடை அருகில் கிடந்த குப்பையில் போட்டனர். அப்போது கைது செய்யப்பட்டுள்ள ஒரு பிரிவினரை உடனடியாக விடுதலை செய்ய கோரி, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
VIDEO: Ramadoss Arrest due to Kudankulam Support ? கூடங்குளம் அணு உலை வேண்டாம் என மக்கள் குரலை கேட்டதக்காகவா?
கூடங்குளம் அணு உலை வேண்டாம் என மக்கள் குரலை கேட்டதக்காகவா?
YouTube Link:
http://www.youtube.com/watch?v=7wzf1s8pqiU
Ramadoss Arrest due to Kudankulam Support ?
Sunday, May 5, 2013
பேரூந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி விட்டு பா.ம.க. மீது பழி போட சதி அம்பலம்
Anti-Social VCK attacked public to put blame on PMK
பேரூந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி விட்டு பா.ம.க. மீது பழி போட சதி அம்பலம்
YouTube Video Link:
http://www.youtube.com/watch?v=Kc1xUmEwV7k
பா.ம.க. தலைமைநிலைய செய்தி
பேரூந்துகள் மீது கல்வீச்சு: பா.ம.க. மீது பழி போட சதி
மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து பேரூந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப் படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், கறுப்புக்கொடி ஏற்றுதல் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வன்முறைகளுக்கு பா.ம.க. மீது பழி போடப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் எங்கும் பேரூந்துகள் மீது கல்வீச்சு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.
ஆனால், பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி விட்டு பா.ம.க. மீது பழி போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே கடந்த 3&ஆம் தேதி காலை அரசுப்பேரூந்துகள் மீது 15 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதில் 2 பேரூந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதற்குக் காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 15 பேரை அவ்வழியே சுற்றுக்காவல் சென்ற காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், இதையறிந்த வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஈஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்துள்ளார்.அதேபோல், புதுவை & விழுப்புரம் இடையே இயங்கும் தனியார் பேரூந்தை விழுப்புரம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகியான தேசிங்கு என்பவர் கல்வீசித் தாக்கியுள்ளார். அவரை அப்பகுதி மக்களே பிடித்துக் கொடுத்தும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பா.ம.க. வழக்கறிஞர்கள் பிரிவு ஆதாரங்களுடன் நிரூபித்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மரக்காணத்தை அடுத்த முருக்கேரி என்ற இடத்தில் லாரி மீது கல் வீசப்பட்டதில் அதன் ஓட்டுனர் காயமடைந்து உயிரிழந்தார். காவல்துறை நெருக்கடி காரணமாக அப்பகுதியில் வாழும் வன்னியர்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில், திருவாரி, கொட்டிவாக்கம் ஆகிய இரு காலணிகளைச் சேர்ந்தவர்கள் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுகுறித்தும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, மாமல்லபுரம் நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் நேற்றுக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அதிக எண்ணிக்கையில் பேரூந்துகளை உடைக்க சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்னொருபுறம் வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் அரங்கேற்றும் வன்முறைகளுக்கும் பா.ம.க. மீது பழி சுமத்தப்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மதுக்கடையை பா.ம.க. எரித்ததாகக் கூறப்பட்ட நிலையில், பணத்தை மோசடி செய்வதற்காக மதுக்கடை ஊழியர்களே கடைக்கு தீ வைத்தது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.அரியலூர் மாவட்டம் வாரணாசியில் மதுக்கடை எரிந்ததற்கு பா.ம.க. காரணமாக இருக்க முடியாது; வேறு காரணங்களால் தீ ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நடந்த வன்முறைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் தான் காரணம்.தலித் குடியிருப்புகள் அதிகமுள்ளபகுதிகளில் தான் இத்தகைய வன்முறைகள் அதிகம் நடக்கின்றன என்பதிலிருந்தே அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இதற்கான பழியை பா.ம.க. மீது போட்டு அவர்கள் தப்பித்து வருகின்றனர். பா.ம.க. ஒரு வன்முறை கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையில் சிலரும் இதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது. இனியாவது காவல்துறையினர் நியாயமாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் சிறு தவறு நடந்தாலும் அதற்கு நாம் தான் காரணம் என்று பழி போட ஆட்சியாளர்களும், நமது எதிரிகளும் திட்டமிட்டிருப்பதால், பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில், பா.ம.க.வினர் தொடர்ந்து அறவழியில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை நிலையம் கேட்டுக்கொள்கிறது.
VCK, Viduthalai Chiruthaigal Katchi, VCK Bus Attack, VCK as PMK, Need Justice Marakkanam, Marakkanam TRUTH, Marakkanam What happened, No Justice, Media Corruption, Media Against PMK, Ramadoss Arrest, Ayya Arrest, Ramadoss Jail, Anbumani Arrest, Anbumani JAIL, Marakanam Incident, Vanniyars Attacked by Dalit, Vanniyar Men Killed, Ramadoss, Pattali Makkal Katchi, Anbumani Ramadoss, PMK, Vanniyar Sangam, Ayya Ramadoss, Vanniyar Kula Kshatriyar
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
28 வன்னியர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வன்னியர் கூட்டமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு
28 வன்னியர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து
வன்னியர் கூட்டமைப்புகள் ஒன்றாக இணைந்து
செயல்பட முடிவு.
All VANNIYAR ASSOCIATIONS JOIN HANDS TOGETHER to protest the ARREST of Dr. RAMADOSS and Vanniyar Leaders and Party men.
YouTube LINK:
http://www.youtube.com/watch?v=RTlFV4-Pa8k
பிற 28 வன்னியர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வன்னியர் கூட்டமைப்புகள் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. மேலும் அவர்கள், அய்யா உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைத்து வன்னியர்களையும் விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கின்றன.
இந்த வரலாற்று நிகழ்வானது உண்மையில் வரவேற்க்கதக்கது.. மாற்றங்கள் நிகழ்த்தொடங்கிவிட்டன! வாருங்கள் மேலும் ஒன்றுபடுவோம்! வென்றுகாட்டுவோம்!! திராவிடத்தை ஒழித்தொழிப்போம்!!
Vanniyar Unity, Other Vanniyar Groups, Nam Vanniyar, Naam Vanniyar, Need Justice Marakkanam, Marakkanam TRUTH, Marakkanam What happened, No Justice, Media Corruption, Media Against PMK, Ramadoss Arrest, Ayya Arrest, Ramadoss Jail, Anbumani Arrest, Anbumani JAIL, Marakanam Incident, Vanniyars Attacked by Dalit, Vanniyar Men Killed, PMK, Ramadoss, Pattali Makkal Katchi, Anbumani Ramadoss, Vanniyar Sangam, Ayya Ramadoss, Vanniyar Kula Kshatriyar
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
WHO IS Ramadoss Ayya? POEM SONG - அய்யா கைது நடவடிக்கை பாடல்-VERY TOUCHING
WHO IS Ramadoss Ayya? SONG
அய்யா கைது நடவடிக்கை பாடல்-VERY TOUCHING
வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டது தவறா?
இராமதாசு அய்யா மீது பழைய வழக்குகளை
தூசுதட்டி 75 வயது முதியவர் என்று கூட
பாராமல் தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டம்!
வன்னியர்களுக்கு எதிராக மாபெரும் சதி!
வழக்குமேல் வழக்கு - இதுதான் நீதியா?
YouTube VIDEO Link:
http://www.youtube.com/watch?v=sQrWziJtfRA
அய்யா கைது நடவடிக்கை பாடல்-VERY TOUCHING
வன்னியர் படுகொலைக்கு நீதி கேட்டது தவறா?
இராமதாசு அய்யா மீது பழைய வழக்குகளை
தூசுதட்டி 75 வயது முதியவர் என்று கூட
பாராமல் தமிழ்நாடெங்கும் அலைகழிக்க திட்டம்!
வன்னியர்களுக்கு எதிராக மாபெரும் சதி!
வழக்குமேல் வழக்கு - இதுதான் நீதியா?
YouTube VIDEO Link:
http://www.youtube.com/watch?v=sQrWziJtfRA
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
Marakkanam WHAT HAPPENED ? மரக்காணம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன ? மறுபக்கம் நிகழ்ச்சி
Marakkanam WHAT HAPPENED ?
மரக்காணம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன ?
மறுபக்கம் நிகழ்ச்சி
VIDEO LINK:
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
VIDEO PART 3- ராமதாஸ் அய்யா கைது நடவடிக்கை: வெளிநாடு வாழ் தமிழர்கள் குமுறல்-நீதியின் குரல் - பகுதி 2
VIDEO PART 3- ராமதாஸ் அய்யா கைது நடவடிக்கை:
வெளிநாடு வாழ் தமிழர்கள் குமுறல்
-நீதியின் குரல் மக்கள் கருத்து
PART 3- பொது மக்கள் என்ன சொல்கிறார்கள்?
PART 3-Dr.Ramadoss and Dr. Anbumani ARREST: What did PEOPLE say ?
2013 ராமதாஸ் அய்யா கைது நடவடிக்கை
நீதியின் குரல் - மக்கள் கருத்து - பகுதி 3
VIDEO LINK:
http://www.youtube.com/watch?v=1FdA3rRymVg
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
VIDEO PART 2- ராமதாஸ் அய்யா கைது நடவடிக்கை: பொது மக்கள் என்ன சொல்கிறார்கள்? நீதியின் குரல் - பகுதி 2
PART 2- பொது மக்கள் என்ன சொல்கிறார்கள்?
PART 2-Dr.Ramadoss and Dr. Anbumani ARREST: What did PEOPLE say ?
2013 ராமதாஸ் அய்யா கைது நடவடிக்கை
நீதியின் குரல் - மக்கள் கருத்து - பகுதி 2
VIDEO LINK:
http://www.youtube.com/watch?v=H7SD1U0ZpyI
PART 2-Dr.Ramadoss and Dr. Anbumani ARREST: What did PEOPLE say ?
2013 ராமதாஸ் அய்யா கைது நடவடிக்கை
நீதியின் குரல் - மக்கள் கருத்து - பகுதி 2
VIDEO LINK:
http://www.youtube.com/watch?v=H7SD1U0ZpyI
WATCH ALL VIDEOS / NEWS HERE:
http://Youtube.com/NeedJusticeTamilNadu
http://Facebook.com/Need.Justice.In.Marakkanam
http://needjusticeinmarakkanam.blogspot.com
பத்திரிக்கை செய்தி: பா.ம.க.வினர் மீது பழிபோட்டு மதுக்கடைக்கு தீவைத்த ஊழியர்கள் போலீஸ் விசாரணையில் சிக்கினர்
பா.ம.க.வினர் மீது பழிபோட்டு விற்பனை பணத்தை கையாடல் செய்ய மதுக்கடைக்கு தீவைத்த ஊழியர்கள் போலீஸ் விசாரணையில் சிக்கினர்
தினத்தந்தி செய்தி:
பதிவு செய்த நாள் : May 05 | 12:49 am
போளூர்,
பா.ம.க. போராட்டத்தை காரணமாக வைத்து விற்பனை பணத்தை கையாடல் செய்வதற்காக மதுக்கடைக்கு தீ வைத்த 2 ஊழியர்கள் போலீஸ் விசாரணையில் சிக்கினர்.
மதுக்கடையில் தீ
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரசு பஸ்களுக்கு தீ வைப்பு, மதுக் கடைகளுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கரைப்பூண்டியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் காலையில் இந்த கடையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதில் கடையில் இருந்த மேஜை, நாற்காலிகள் எரிந்துவிட்டதாக டாஸ்மாக் உதவி மேலாளர் ஏழுமலை போளூர் போலீசில் புகார் செய்தார்.
பணத்தை கையாடல் செய்ய
கலசபாக்கம் போலீசார் அந்த கடையை திறந்து பார்த்தபோது தீ எரிந்து கொண்டிருந்தது. அதனால் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தீ வைக்கப்பட்டுள்ளது என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்கரவர்த்தி, விற்பனையாளர் பழனி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மது விற்ற பணம் ரூ.52 ஆயிரத்தை கையாடல் செய்வதற்காக அவர்களே மதுக்கடைக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
2 பேரும் கைது
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்கரவர்த்தி, விற்பனையாளர் பழனி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
SOURCE LINK: http://www.dailythanthi.com/node/269149
Saturday, May 4, 2013
EXCLUSIVE VIDEO: பா.ம.க பெயரில் விடுதலை சிறுத்தைகளின் வன்முறைச் சதி அம்பலம் - பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்
EXCLUSIVE VIDEO: பா.ம.க பெயரில் விடுதலை சிறுத்தைகளின் வன்முறைச் சதி அம்பலம் - விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்
YouTube LINK: http://www.youtube.com/watch?v=24OgIj0g-fg
VCK Attacked Bus in the name of PMK
"பேருந்துகள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசித் தாக்குதல்-பாமக மீது பழிபோட சதி"
விழுப்புரம் அருகே பேருந்துகள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசித் தாக்குதல். பாமக மீது பழிபோட சதி. அக்கட்சியின் தொண்டர் தேசிங்கு என்பவர் கைது. அதே போன்று வேலூரிலும் பேருந்துகளை உடைத்த விடுதலை சிறுத்தைகள் பிடிபட்டனர். கலவரப் பழியை மருத்துவர் இராமதாசு அவர்கள் மீது சுமத்தி குண்டர் சட்டத்தில் அவரை அடைக்க மாபெரும் சதி! நடுநிலை நியாயவான்களே, உங்கள் பதில் என்ன?
2004ம் ஆண்டு மதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கிய வழக்கில் தலைமறைவு குற்றவாளி என கூறி 2013-ல் ராமதாஸ் கைது
2004ம் ஆண்டு மதுரையில் ரஜினி ரசிகர்களை பாமகவினர் தாக்கிய வழக்கில் தலைமறைவு குற்றவாளி என கூறி ராமதாஸ் கைது போலீசார், மீண்டும் கைது செய்துள்ளனர்.
பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிகரெட் பிடித்து நடித்தது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் 2004ம் ஆண்டு தெரிவித்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், 2004ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ராமதாஸ் மதுரை வந்தார். நெல்பேட்டை பகுதியில் ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் கருப்பு கொடி காட்டினர். இதை தடுத்த பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த வக்கீல் மணவாளன் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 11 பேர் மீது விளக்குத்தூண் போலீ சார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு மதுரை ஜேஎம் 1 கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், இளஞ்செழியன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் ராமதாசுக்கு ஏற்கனவே கோர்ட் வாரன்ட் பிறப்பித்து இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இளஞ்செழியன் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.
தற்போது ராமதாஸ் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை தாக்குதல் வழக்கிலும் அவரை கைது செய்யும் வகையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி போலீசார் மதுரை ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ரவி முன்பு நேற்று மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், ராமதாசை கைது செய்யும் பிடிவாரன்டை பிறப்பித்தார்.
இதை போலீசார் பேக்ஸ் மற்றும் இமெயில் மூலம் திருச்சி சிறைக்கு அனுப்பியதால் நேற்றிரவே ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் ஜாமீன் கிடைத்தும் ராமதாஸ் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராமதாசை இன்று மதுரைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
போலீஸ் எதிர்ப்பு
இதனிடையே ராமதாசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, நீதிபதி சத்யநாராயணன் முன்பு ஆஜராகி முறையிட்டார். அப்போது, பாமகவினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குவது, பாலத்தின் அடியில் குண்டு வைத்தது, மரங்களை வெட்டி சாய்த்தது போன்ற செயல்களில் பாமகவினர் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஜாமின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சோமையாஜி வாதிட்டார். இதையடுத்து, ஜாமின் ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யுமாறு விழுப்புரம் நடுவர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.
Subscribe to:
Posts (Atom)