Saturday, April 27, 2013

மரக்காணத்தில் கலவரம் ஏன் நடந்தது? தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்

மரக்காணத்தில் கலவரம் ஏன் நடந்தது? தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்

தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்.

தேவர் குருபூஜைக்கு சென்று வந்த அப்பாவிகளை வழிமறித்து கொலைசெய்து, ருசிகண்ட கூட்டம் இப்போது அதனை மரக்காணத்திலும் அரங்கேற்றியுள்ளது.

தர்மபுரியில் சிறிய கொட்டகைகளைப் பிரித்துப் போட்டு உள்ளே வைத்திருந்த ஏராளமான நகை பணத்தைக் காணவில்லை என்கிற கட்டுக்கதையைக் கட்டமைத்து அரசாங்கத்திடம் பணம் பறித்தது போல - இப்போது மரக்காணத்திலும் நகையைக் காணவில்லை என்று நாடகம் ஆடுகின்றனர். (அரசாங்கத்திடம் பணம் பறிக்க இப்படி ஒரு வெட்கம்கெட்ட பிழைப்பு)

தேவர் ஜெயந்தி அன்று தேவர் இன இளைஞர்கள் 3 பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர் மேலும் பள்ளர்கள் தாக்கி 2 இளைஞர்கள் கொல்லப்பட்ட போதும் அது விபத்து என வழக்கு பதியப்பட்டது. அதே நிகழ்வு தான் இன்று மரக்காணத்தில் நிகழ்ந்தது உள்ளது.
பறையர்களால் இரண்டு வன்னியர் இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட போதும்
அது விபத்து என காவல்துறையால் பதியப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இந்த தமிழகத்தில் தேவரின மக்களும், வன்னியர் இன மக்களும் தலித்துகளால் அடித்து கொல்லப்பட்டாலும் கேட்பதற்கு நாதி இல்லை என்ற நிலை நிலவுகிறது.


"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?

வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?

இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"

No comments:

Post a Comment