கலவரத்தின்
போது வி.சி.க ரவுடிகளால் முதலில் தாக்கப்பட்ட வாகனத்தில் வந்த அரியலூர்
மாவட்டம் வேன்மான்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவி அவர்களின் கணவர் செல்வராஜ்
அவர்கள் விசிக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற
கலவரத்தில் குடந்தையை சேர்ந்த விவேக் என்ற இளைஞன் பொறுக்கிகளால்
கொல்லப்பட்டான். இன்னுயிர் நீத்த சிங்கங்களின் ஆத்மா சாந்தியடைய
வேண்டுகிறோம்.
படுகொலை செய்யப்பட்ட செல்வராஜ் அவர்களுக்கு
பள்ளி படிக்கிற வயதில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இது பற்றி வாய்
திறக்க மறுக்கின்ற ஊடகங்களே உங்களின் சாதி வெறிக்கு ஒரு அளவே இல்லையா?
பறையர் இன சாதி வெறியர்களின் தாக்குதலால் 17 வயது இளைஞன் விவேக் மற்றும்
மூன்று குழந்தைகளுக்கு தந்தையான செல்வராஜ் ஆகிய இரண்டு உயிர்கள்
பறிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வாய் மூடி மவுனியாக வன்னியர்கள் கலவரம்
செய்தார்கள் என்கிறது ஊடகங்கள். அதிலும் முக்கியமாக சன் மற்றும் கலைஞர்
குடும்ப ஊடகங்கள். உங்களுக்கு இந்த வன்னிய இனம் செய்த பாவம்தான் என்ன?
உங்கள் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டு வன்னியன் உங்களுக்காக வோட்டு போட்டு
பல முறை உங்களை ஆள வைத்தானே அதற்கான நன்றிக்கடனா இது..
தருமபுரியில் பாதிக்கப் பட்ட வெறும் கல்லுக்கும் மண்ணுக்கும் வக்காலத்து
வாங்கிகொண்டு வன்னியர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்திய
கருணாநிதியே இன்று பறையர் இனத்தை எந்த சட்டத்தில் கைது செய்ய சொல்ல
போகிறாய்? இன்னும் இன்னும் உன் துரோக வன்னியர் மீதான வெறி புரியாமல் என்
கட்சி என்று உன் பின்னால் வர வன்னியன் வருகிறான் என்கிற எண்ணத்தில்தானே
மவுனம் காக்கிறாய்.. உன்னை ஒன்றும் சொல்ல எனக்கு உரிமையில்லை ஆனால் இத்தனை
துரோகங்களுக்கு பிறகும் தி.மு.க என் கட்சி என்று சொல்கிறான் பார் சில
வன்னியன் அவனை நினைத்தால்தான் என் நெஞ்சு பதறுகிறது.
தமிழக அரசே
காவல் துறையே இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதை பற்றி கூட கவலையில்லாமல்
1000க்கும் மேற்ப்பட்ட வன்னியர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறீர்களே
உங்களிடம் எப்படி நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? இன்னும் எத்தனை
நாள் வன்னியனையே கைது செய்ய போகிறீர்கள்? வட தமிழ்நாட்டிலே அடர்த்தியாக
வாழ்கிற இந்த வன்னியர்கள் கடந்த தேர்தலிலே உங்களுக்கு ஓட்டு போட்டு இங்கே
பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தானே.. அந்த அப்பாவி வன்னிய இனத்திற்கு
நீங்கள் காட்டுகிற நன்றியா இது?
தி.மு.க வை ஆதரித்தான் வன்னியன், அதன் கூட்டணி ரவுடிகள் வன்னியனை கொலை செய்கிறார்கள் பெண்களை மானபங்கம் செய்கிறார்கள்.
அ.தி.மு.க வை ஆள வைத்தான் வன்னியன், அவர்களின் காவல்துறை தர்மபுரி முதல்
மரக்காணம் வரை வன்னிய உயிர் பிரிய காரணமான ரவுடிகளை விட்டுவிட்டு அப்பாவி
வன்னியர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள்.
மூன்று நான்கு
மாவட்டம் தாண்டி தன சொந்தங்களை காண வருகிற வன்னியன் ஆயுதமா எடுத்து
வருகிறான் கலவரம் செய்ய? அப்படி வன்னியன்கலவரம் செய்ய வந்திருந்தால்
வன்னியனது உயிரா கொல்லப்பட்டிருக்கும்?
இனியும் வன்னியனின் வாக்கு
உங்களுக்கு தேவையில்லை என்கிற தைரியத்தில் பந்தாடுகிறீர்களா? இல்லை
எத்துனை கொடுமை செய்தாலும் வன்னியன் அடுத்த தேர்தலில் சிந்திக்காமல்
உங்களுக்கே வாக்களிப்பான் என்கிற நம்பிக்கையில் வதைக்கிறீர்களா?
வன்னிய சொந்தங்களே இனி எவரை நம்பியும் பலனில்லை. நம் கையே நமக்குதவி. ஒன்று படுவோம் கயவர்களை விரட்டியடிப்போம்.
No comments:
Post a Comment